ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை இராஜபாளையம் தனியார் தங்கும் விடுதியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை 3 பேர் உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குருவையாராஜா தெருவை...
பாலமேடு ஜல்லிக்கட்டு: முதல் பரிசு காரும் காங்கேயம் பசுக்களும். பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரருக்கு காரும் காளைகளுக்கு காங்கேயம் பசுமாடு பரிசாக வழங்கப்படும் என விழா கமிட்டி அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே...
மதுரை அருகே தென்பழஞ்சியில் பொங்கல் விழாவில் பங்கேற்று சகஜமாக நாற்காலியில் அமர்ந்து உணவறிந்தனராம், ராகுல் காந்தி எம்.பி.
*அவனியாபுரம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு முதன் முதலில் தொடங்கிய பெருமையை கொடுக்கிறது – தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவனியாபுரத்தில் பேட்டி* மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை தைத் திருநாளான பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு...
நீண்ட மாதங்களுக்கு பிறகு திரையரங்கில் திரைப்படங்கள் வெளிவருவது மகிழ்ச்சி – நடிகர் சூரி: மதுரை கரோனா பெருந்தொற்றின் காரணமாக நீண்ட மாதங்களுக்கு பிறகு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் சூரி பேட்டி....
கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார் வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். தனிச்சியம் பிரிவிலிருந்து நேரு யுவகேந்திரா சார்பில்...
திருவண்ணாமலை ஆட்சியர் வேண்டுகோள்: திருவண்ணாமலை தமிழர் திருநாளாம் தை பொங்கல் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை...
திருப்பரங்குன்றம் அருகே வளையன் குளத்தில் தைப்பொங்கலுக்கு தயாரான மண்பானைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் : திருப்பரங்குன்றம்: விவசாயிகளுக்கு உதவுவதுபோல் மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்த மண் பானை ,மண்அடுப்பு பொங்கல் பரிசாக வழங்க தமிழக...
பண்ட பாத்திரங்கள் திருடிய பலே திருடன் கைது ரூ.3 1/2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பண்ட பாத்திரங்கள் மற்றும் கோவில் மணிகளை திருடிய...
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் மருதூர் காலனியில் சாக்கடை நீர் வெளியே செல்லாமல் பொதுமக்கள் அவதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்தி பொதுமக்கள் போராட்டம்: மதுரை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாராபுரம் ரோட்டில் மருத்துவர் காலனி அமைந்துள்ளது இங்கு...