வாக்காளரின் விழிப்புணர்வு மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை அம்பேத்கர் காலணியை சேர்ந்தவர் லோகராஜ் இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களின் வீட்டு வாசல் கதவு முன்பு "எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல" என எழுதப்பட்ட வாசத்திலான...
|உசிலம்பட்டி தொகுதியில் பிஜேபி தேர்தல் பணிமனை திறந்து வைத்த மத்திய அமைச்சர் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்: உசிலம்பட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக...
ஏடிஎஸ்பி பதவியேற்பு: காரியாபட்டி விருதுந கர் மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பே ற்றுள்ள மணிவண்ணனை தொண்டு நிறுவன பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
வடுகபட்டியில் சேறுசகதியில்சிக்கிதவித்த பசுமாடு மீட்பு: வாடிப்பட்டி,மார்ச்:4. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில்தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பவுன் பாண்டியன்(35)விவசாயி. இவர் பசுமாடு வளர்த்துவருகிறார் அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை...
திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி : மதுரை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு...
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு: சோழவந்தான் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை...
சிவகாசி பகுதிகளில் களை கட்டிய மாசி தெருக்கட்டுப் பொங்கல் விழா….. சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாசி மாத தெருக்கட்டுப் பொங்கல் விழா களைகட்டியுள்ளது. சிவகாசி பகுதி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தெருக்கட்டுப் பொங்கல்...
பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் மாயமான வழக்கை பொது நல வழக்காக மாற்றி நீதி மன்றம் உத்திரவு: மதுரை மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர். வக்கீல். முத்துக்குமார். இவர் மதுரை உயர் நீதி மன்ற...
மதுரையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசணைக் கூட்டம்: மதுரை மதுரை மாநகர் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்தது. பொருளாளர் தங்கம், செய்தித்தொடர்பாளர் அண்ணாதுரை, அரவிந்தன், முன்னாள் வடக்கு...
*கூட்டுறவு வங்கி நகை கடன் ரத்து செய்ததற்கான அரசாணையை தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று வெளியிடப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்* மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு...