சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ஆலோசனைக் கூட்டம் : சோழவந்தான் மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இக்கோவிலில் வைகாசி திருவிழா 17 நாட்கள் மிகச் சிறப்பாக...
*நேரு யுவகேந்திரா மற்றும் வீரவாஞ்சி இளைஞர் மன்றம் சார்பாக மதுரை ஐராவதநல்லூர் அருகே உள்ள பாபு நகரில் மாணவர்கள் & இளைஞர்கள் ஒருங்கிணைந்து மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு: மதுரை மாணவர்கள் & இளைஞர்கள் மத்தியில் சுற்றுசூழலை...
*மதுரையில் நள்ளிரவு 2 மூதாட்டியை கட்டிப் போட்டுவிட்டு நகை பணம் கொள்ளை – போலீஸ் விசாரணை* மதுரை: மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த சரோஜா மற்றும் அவருடைய தாய் கமலா இருவரும் வீட்டில்...
தென் தமிழகத்தின் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள 9 நபர்கள் கொண்ட மத்திய குழு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்: மதுரை மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் லிவர் புயல் பாதிப்புகளை...
அரசு போக்கு வரத்துக் கழக பணிமனையில் பணம் கொள்ளை: மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பணம் கொள்ளை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை எல்லீஸ்நகர் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது இதில்...
திமுக ஆலோசணைக் கூட்டம்: மதுரை மதுரை யா ஒத்தக்கடையில் திமுக வடக்கு மாவட்டம், கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறார் வடக்கு மாவட்டச் செயலர் பி. மூர்த்தி எம்எல்ஏ. உடன் ஒன்றியச் செயலர்...
மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த மக்கள் கூட்டம்: மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அலைமோதிய மக்கள் கூட்டம்.
மதுரை ஜவுளிக்கடையில் சேலைதிருடிய பெண்கள் உள்பட நாலு பேர் கைது கையும் களவுமாக பிடிபட்டனர். மதுரை டிச 28 ஜவுளிக்கடையில் சேலை திருடிய பெண்கள் உள்பட 4 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர் மதுரை மஹால்...
சோழவந்தானில் காங்கிரஸ் 137ஆம் ஆண்டு தொடக்க விழா சோழவந்தான்,டிச.28. சோழவந்தான் வஉசி சிலை முன்பாக காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி 136ம் ஆண்டு நிறைவுபெற்று 137 ஆம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியின்...
மதுரை நகரில் உள்ள முத்துப்பட்டி கண்மாயை சீரமைக்கும் பணியினை, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் அரசு அதிகாரிகள், முன்னாள் எம்எல்ஏ அண்ணாத்துரை, கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜா.