ஆங்கில புத்தாண்டையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் கூட்டம்.
பா.ஜ.க. அ.தி.மு.க.விற்கு என்றைக்கும் நண்பேண்டா என பஞ்ச் டயலாக்குடனும் கமலஹாசன் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் நான் நாட்டை திருத்த போறேன் என கமல் சொல்ல முடியாது அவர் உலக நாயகன் அவரால் நடிக்க மட்டுமே...
*மேலூர் அருகே கோயில் ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு, கிராம மக்கள் மொட்டையடித்து அஞ்சலி…* மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடி அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு காளையான மந்தை கருப்பணன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு, இதனைத்தொடர்ந்து தொடர்ந்து...
திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்கள். விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலையார் கோயில் இணை...
கொட்டும் மழையிலும் மாணிக்கம் எம்எல்ஏ நலத்திட்ட உதவிகள் வழங்கினார் : சோழவந்தான் மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் கொட்டும் மழையில் முதியோர் உதவித்தொகை கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை...
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
ஆங்கில புத்தாண்டையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு வருகை தந்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ.
வரும் சட்டமன்ற தேர்தலில் சௌராஷ்ட்ரா சமூகத்தின் ஆதரவை திரட்டும் வகையில் தற்போது மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அண்ணன் செல்லூர். கே.ராஜூ அவர்கள் சௌராஷ்ட்ரா சமூகத்தினரை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மதுரை மாவட்டம் முழுவதும் இன்று பெரிதாகப் பரவலாகப் பெய்த திடீர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த...
மதுரை வைகை வடகரை பகுதியில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் கொடுத்தமையை ஆட்சேபித்தும், அரசு மாற்று இடம் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறியல் செய்த மதுரை வைகை வடகரை...