மதுரையில் 42 கோடி ரூபாய்க்கு மது விற்பனை! நேற்று(18th July 2020) ஒரே நாளில் தமிழகத்தில் மதுப்பிரியர்கள் அதிகம் குவிந்ததால் ரூபாய் 182 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மதுரையில் அதிகபட்சமாக 42...
தார்ச்சாலை போட்டதில் தரமில்லை: பாஜக புகார் அலங்காநல்லூர் பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியதத்தில் கிராம சாலைல இணைப்பு திட்டத்தில்போடப்பட்ட சாலை குட்லாடம்பட்டி முதல் தாடகை நாச்சியம்மன் அருவி வரை...
கிணற்றுக்குள் விழுந்த அஞ்சலக ஊழியர் பலி அலங்காநல்லூர் மதுரை மாவட்டம், பாலமேட்டில் கிணற்றில் விழுந்த அஞ்சலக ஊழியர் அடிபட்டு இறந்தார்.பாலமேடைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் பார்த்தசாரதி வயது 52. இவர் , ஊரில் தனது...
மதுரையில் நோயாளிகளின் கூக்குரல் மதுரை மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவுக்கு ஞாயிறு காலை 10 மணி வரை காலை உணவு வரவில்லையென, அங்குள்ள நோயாளிகள் குரல் கொடுக்கின்றனராம்.மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின்...
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து பல்கலைக்கழகம் 3 நாட்கள் முழு விடுமுறை அறிவித்து சுற்றறிக்கை மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து...
மதுரை மதுரை அருகே அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த ஊழியர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு ரூ. 50 லட்சமும், அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்கக் கோரி, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க...
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஐயப்பன் கோயிலில், கொரோனா நோய் கட்டுபட வேண்டி, தன்வந்தரி மகாயாகம் நடைபெற்றது. இந்த யாகத்தை, கோயில் நிர்வாகிகள் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.சேகர் சிவாச்சாரியார் தலைமையில் வேதியர்கள் ஹோமத்தை நடத்தினர்.
மதுரை அருகே மேல க்காலில் சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் துக்க தினமாக வீடுதோறும் கருப்புக்கொடி ஏந்தி அனுசரித்தனர்: சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் துக்க...
சாத்தான்குளம் விவகாரத்தில் மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையும் காவலர்களிடம் நடத்திய விசாரணையும் ஒத்துப்போனதாக மதுரை மத்திய சிறையில் 10 காவலர்களிடம் நடத்திய பின்னர் மனித உரிமைகள் ஆணையத்தின் டிஎஸ்பி குமார் பேட்டி…. சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை...
மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தில் ரூ.7.92 கோடி கையாடல் செய்த வழக்கில், சங்கத்தின் செயலாளர், மற்றும் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவின் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 2017-18 ஆண்டுகளில் ஊழியர்கள் வைப்பு...