LatestNews
இளைஞர் வெட்டி கொலை
அதிகாலையில் இளைஞர் வெட்டிக்கொலை……. மதுரை தெப்பகுளம் அருகே முன்விரோதம் காரணமாக மேலஅனுப்பானடியை சேர்ந்த முத்துக்குமார் என்ற வாலிபர் இன்று அதிகாலை மர்ம கும்பலால் சரமாரி வெட்டி படுகொலை.
2015 ம் ஆண்டு சத்யா என்பவர் கொலையில் முத்துக்குமாருக்கு தொடர்பு இருந்துள்ளது . இந்திலையில் இன்று அதிகாலை அனுப்பானடி ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த முத்துக்குமாரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். உடலை கைப்பற்றிய தெப்பக்குளம் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
LatestNews
ஜல்லிக்கட்டு

LatestNews
உறவின்முறை நிர்வாகிகள் தேர்தல்..

மதுரை பந்தல்குடி கிராமம் ஆதி திராவிடர் உறவின்முறை தலைவர் தேர்தல் நடந்தது. பு.பாலகிருஷ்ணன், வா.சொக்கர், அமாரியப்பன், மொ.மாய அழகர், மு.ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். கிராமத்தை சேர்ந்த 1500 பேர் வாக்களித்தனர். தேர்தல் பார்வையாளர் வக்கீல் சரவணன் தலைமையில் தேர்தல் நடந்தது.
LatestNews
பூமிபூஜை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முடுக்கங்குளம் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.