கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார் வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். தனிச்சியம் பிரிவிலிருந்து நேரு யுவகேந்திரா சார்பில்...
திருவண்ணாமலை ஆட்சியர் வேண்டுகோள்: திருவண்ணாமலை தமிழர் திருநாளாம் தை பொங்கல் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை...
திருப்பரங்குன்றம் அருகே வளையன் குளத்தில் தைப்பொங்கலுக்கு தயாரான மண்பானைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் : திருப்பரங்குன்றம்: விவசாயிகளுக்கு உதவுவதுபோல் மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்த மண் பானை ,மண்அடுப்பு பொங்கல் பரிசாக வழங்க தமிழக...
பண்ட பாத்திரங்கள் திருடிய பலே திருடன் கைது ரூ.3 1/2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பண்ட பாத்திரங்கள் மற்றும் கோவில் மணிகளை திருடிய...
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் மருதூர் காலனியில் சாக்கடை நீர் வெளியே செல்லாமல் பொதுமக்கள் அவதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்தி பொதுமக்கள் போராட்டம்: மதுரை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாராபுரம் ரோட்டில் மருத்துவர் காலனி அமைந்துள்ளது இங்கு...
On Mon, Jan 11, 2021, 13:36 Ravi Chandran <tmlravi> wrote: மதுரையில், தமிழக நகர்புற வாழ்வதார இயக்கம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயணாளிகளுக்கு வழங்கினார்,...
மதுரையில், தமிழக நகர்புற வாழ்வதார இயக்கம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயணாளிகளுக்கு வழங்கினார், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. அருகில், கூட்டுறவு வங்கித் தலைவர்கள்...
தமிழ் எழுத்தாளர்கள் வடிவாசல் முன்பு திருமணம் செய்ய அனுமதி கோரல்: மதுரை மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அன்று காலை 7 மணிக்கு தமிழ் மரபை பின்பற்றும் விதத்தில் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மோகன் மகன்...
அலங்காநல்லூரில் திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம்: அலங்காநல்லூர் மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி தி.மு.க. இளைஞர் அணி சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர்...
வாடிப்பட்டி அருகே சோதனை சாவடிக்கு புகுந்த லாரி மயிரிழையில் உயிர்தப்பிய போலீசார் வாடிப்பட்டி ஜன மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரத்தில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரை மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது...