பாலமேடு பத்திரகாளி அம்மன் ஆலய பங்குனித் திருவிழா:
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு அன்னை பத்திரகாளியம்மன் அருள்மிகு மாரியம்மன் கோவில் பங்குனி மாத பொங்கல் திருவிழாவை ஒட்டி, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.