காரியாபட்டியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி:
காரியாபட்டி :
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ,பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, கல்குறிச்சி அரசு உயர்நிலைப்
பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுமணி தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் பல வேறு வகையான மரக்கநட்டுவைக்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், வழக்கறிஞர் செந்தில்குமார், ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.