மதுரை நகரில் மழைநீர் சாலைகளில் தேங்காமல் செல்வதற்காக ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ், மேலமாசி வீதி, கீழமாசி வீதிகளில் மூடிய நிலையில் சாக்கடை அமைக்கும் பணி நடைபெறுவதால், இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
மதுரை நகரில் மழைநீர் சாலைகளில் தேங்காமல் செல்வதற்காக ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ், மேலமாசி வீதி, கீழமாசி வீதிகளில் மூடிய நிலையில் சாக்கடை அமைக்கும் பணி நடைபெறுவதால், இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.